கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சமூக பரவலை கட்டுப்படுத்துவதற்காக பாதிக்கப்பட்ட நபர்கள், அறிகுறி உள்ள நபர்கள் என அனைவரையுமே மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்குமே காலை மாலை இரவு ஆகிய மூன்று வேளைகளும் கீரை காய்கறிகள் சத்தான உணவுகள் மருத்துவமனை நிர்வாகம் வழங்கி வருகின்றது.
இந்நிலையில், கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் 28 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க வந்த அவரது மனைவி பிரியாணி செய்து கொண்டு வந்துள்ளார்.
ஆனால் அவரது மனைவி கொண்டு வந்த பிரியாணியை சாப்பிட கூடாது என மருத்துவ நிர்வாகம் அனுமதிக்காததால் அவர் மருத்துவமனையின் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…