மணமக்கள் ஓபிஎஸ் – இபிஎஸ் போல இருக்ககூடாது – திருமணவிழாவில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Default Image

கள்ளக்குறிச்சியில் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ஓபிஎஸ் ஈபிஎஸ் போல இருக்கக்கூடாது என அறிவுரை. 

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக செயலாளர் உதயசூரியன் திருமண விழாவில் கலந்து கொண்டார். இந்த திருமண விழாவில் கலந்துகொண்ட அவர் அங்கு மணமக்களை வாழ்த்தி வாழ்த்துரை வழங்கினார்.

அப்போது பேசிய அவர் மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். யாரைப் போல வாழக்கூடாது என்றால், ஓபிஎஸ் ஈபிஎஸ் போல இருக்கக் கூடாது என தெரிவித்தார். இவரது பேச்சு திருமண விழாவில் கலகலப்பை ஏற்படுத்தியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்