செப்டம்பர் 9-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்வு செய்ய வரும் 9ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் வரும் 9 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர். வரும் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு காணொளி மூலம் நடைபெறும் பொதுக்குழுவில் உறுப்பினர்கள் பங்கேற்க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வாகின்றனர். பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு, எ.எ.வேலு, ஆர்.ராசா உள்ளிட்டோர் பெயர் பரிசீலினையில் இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. இதுபோன்று பொருளாளராக உள்ள துரைமுருகன், திமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக நாளை, மறுநாள் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது. மார்ச் 29ல் நடைபெறவிருந்த பொதுக்குழு கூட்டம், கொரோனா பொதுமுடக்கத்தால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…