தமிழகத்தில் 1 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகளைத் தொடங்குவது குறித்து முதல்வர் ஆலோசனை.
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் அளிப்பதா என்பது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளள் பங்கேற்றுள்ளனர்.
அக்.31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்தாலும், மேலும் சில தளர்வுகள் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதுபோன்று வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாகவும் ஆலோசித்து வருகின்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் 1 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகளைத் தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதில், 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு அடுத்த வாரத்தில் பள்ளிகள் திறக்கலாம் என ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…