தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி தொடங்கி அடுத்த மறுநாள் மாலை வரை நடைபெற்றது.
அப்போது சில வாக்கு சாவடிகளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக 12 மாவட்டங்களில் இருந்த 25 இடங்களில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.இந்நிலையில் நிறுத்தப்பட்ட 25 இடங்களுக்கு வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
அதன்படி தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நிறுத்தப்பட்டிருந்த 25 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி உள்ளது. நாமக்கல், கடலூர், திண்டுக்கல், குமரி, அரியலூர், மதுரை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…