2016-ம் ஆண்டு நடந்த விஏஓ தேர்வில் இளையான்குடி மையத்தில் முறைகேடு நடந்ததாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2016-ம் ஆண்டு நடந்த விஏஓ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு வேலை வாங்கியதாக 2 விஏஓ-க்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரியை சேர்ந்த பன்னீர்செல்வம்,சென்னையைச் சேர்ந்த செந்தில்ராஜ் என்ற கபிலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் .இடைத் தரகர் ஜெயகுமாரிடம் ரூ.7 லட்சம் கொடுத்து, தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…
சென்னை : கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர்…
சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில், "இந்தியாவா? பாகிஸ்தானா?…
சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…