#BREAKING: இன்று மட்டும் 5,778 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.!

Default Image

தமிழகத்தில் இன்று மட்டும் 5,778 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்.

தமிழகத்தில் இன்று 5881 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,45,859 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 97 பேர் பலி. மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,935 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,778 பேர் டிஸ்சார்ஜ் இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,83,956 ஆக உயர்ந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்