தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் காரணமாக பல நடவடிக்கைகள் மேற்கோள்ளப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் நாளுக்கு நாள்கொரோனா வேகம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனையடுத்து, சில மாவட்டங்களில் முழு முடக்கம் அறிவிக்கபட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடை திறந்திருக்கும் என்றும், ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் பால், மருந்து கடை தவிர பிற கடைகள் மதியம் 3 மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…