இந்த தேர்தல் ஆளும்கட்சிக்கு எதிர்ப்பாக இருப்பதை பார்க்கிறேன்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா மற்றும் மகன் உதயநிதி ஆகியோர் சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில், மக்களோடு மக்களாய் வரிசையில் காத்திருந்து, வாக்குகளை பதிவு செய்தனர்.
வாக்களித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, மு.க.ஸ்டாலின், குடும்பத்துடன் வந்து எங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளோம். தமிழகம் முழுவதும் மக்கள் அமைதியாக வாக்களித்து வருகின்றனர். இதனுடைய முடிவு சிறப்பாக இருக்கும். இந்த தேர்தல் ஆளும்கட்சிக்கு எதிர்ப்பாக இருப்பதை பார்க்கிறேன். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் திருப்தி என்றும் சொல்ல முடியாது, அதிருப்தி என்றும் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், தோல்வி பயத்தால் தேர்தலை நிறுத்த ஆளுங்கட்சி வலியுறுத்தியது. ஆனால் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…