தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை குறைக்கக் கூடாது என முதல்வரிடம் மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளனர்.
தமிழக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின் சிறப்பு மருத்துவ குழு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது பேசிய ஐ.சி.எம்.ஆர். துணை இயக்குனர் பிரதீப் கவுர், தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகளை கொண்டுவர என முதல்வரிடம் மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளோம்.
பொதுமக்களின் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். அலுவலகங்களில் முகக்கவசங்கள் வழங்க வேண்டும். முகக்கவசம் இல்லாமல் பணிபுரிய கூடாது. அறிகுறிகள் உள்ளவர்கள் கண்டிப்பாக அலுவலகம் வரக்கூடாது.மேலும், தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டுமே தவிர குறைக்கக் கூடாது என முதல்வரிடம் மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளோம் என தெரிவித்தார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…