தமிழக இடைக்கால பட்ஜெட் வரும் 23-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக இடைக்கால பட்ஜெட் வரும் 23-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். தமிழக 15வது சட்டப்பேரவையின் இருந்து கூட்டத்தொடர் என்பது கடந்த 2-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
இந்த கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் சேர்ந்தே நடத்தப்படும் என்று எதிரிபார்க்கப்பட்ட நிலையில், வரும் 23-ஆம் தேதி தமிழக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது அடிப்படையில், இடைக்கால பட்ஜெட்டை தான் தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…