#BREAKING : மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு அறிவுறுத்தல்..!

Default Image

தமிழகத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பருவமழைக்கு முன்னதாக விரைந்து முடிக்குமாறு தமிழக அரசு ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு.

சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து, மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பருவமழைக்கு முன்னதாக விரைந்து முடிக்குமாறு தமிழக அரசு ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பருவமழை தொடங்கியுள்ளதால் சிறு பாலங்களுக்கு அடியில் உள்ள கழிவுகளை போர்க்கால அடிப்படையில் அகற்றவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கு பின்னரே பாதாள சாக்கடை, புதிய மழைநீர் வடிகால்கள் அமைப்பதற்கான ஆணை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்