#BREAKING: புயல் எச்சரிக்கை – தமிழக அரசு ஆலோசனை!

Default Image

தமிழகத்தில் புயல் எச்சரிக்கையை அடுத்து தலைமை செயலாளருடன் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஆலோசனை. 

வங்கக் கடலில் புயல் உருவாகும் நிலையில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் ராமசந்திரனுடன், தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

புயல் எச்சரிக்கையை அடுத்து அடுத்த எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்பு சந்தித்து பாலசந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், வரும் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் அதி கன மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆலோசனை நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்