திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடத்த 2013-ஆம் ஆண்டு திண்டுக்கல் திமுக பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்ததாக அவர் மீது திண்டுக்கல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.இதன் பின் ஸ்டாலின் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கின் விசாரணைக்கு தடைகோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, திண்டுக்கல் நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணைக்கு இடைகாலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் , மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணையை சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்தது.எம்.பி. ,எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…