#BREAKING : தமிழக டிஜிபியாக பதவியேற்றார் சைலேந்திரபாபு…!

Default Image

தமிழக காவல்துறையின் 30-வது சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு  பதவியேற்றுள்ளார்.

தமிழக காவல்துறையின் 30-வது சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு அவர்கள் பதவியேற்றுள்ளார். இவர் சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டார்.

இதனையடுத்து, ஓய்வுபெறும் டிஜிபி திரிபாதி, புதிய டிஜிபி சைலேந்திர பாபுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து, வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், ஓய்வுபெறும் டிஜிபி திரிபாதிக்கு பாரம்பரிய முறைப்படி வழியனுப்பு விழா நடைபெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்