தமிழக அதிமுக அரசின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகினார் முன்னாள் தலைமை செயலாளர் சண்முகம்.
தலைமை செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சண்முகம் அதிமுக அரசுக்கு ஆலோசகராக இருந்து வந்தார். இந்த நிலையில், தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் தலைமை செயலாளர் சண்முகம். தனது ராஜினாமா கடிதத்தை தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சனுக்கு அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் திமுக தலைமையில் புதிய அரசு பதவியேற்க உள்ள சூழலில் சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…