செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து வருகின்ற 20-ஆம் தேதி முடிவு என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.
தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து வருகின்ற 20-ஆம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா பொது முடக்கம் நீட்டிப்பு குறித்த அறிவிப்பில், தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டியிருந்த நிலையில், வரும் 20ம் தேதி இதற்கான முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். பள்ளிகள் திறந்தால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் ஒரு நாளைக்கு 20 பேர் வீதம் சுழற்சி முறையில் மாணவர்களை வரவழைத்து வகுப்புகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…
சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…