#Breaking:கல்வி உதவித்தொகையில் முறைகேடு – 52 கல்லூரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்!

Default Image

பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் முறைகேடு செய்யப்பட்ட வழக்கில் பாலிடெக்னிக்,பொறியியல் கல்லூரிகள் உட்பட 52 கல்லூரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

2011 – 2014 ஆம் ஆண்டு வரை எஸ்.சி.,எஸ்.டி. உள்ளிட்ட பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் ரூ.17.36 கோடி முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னதாக வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில்,பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் முறைகேடு செய்யப்பட்ட வழக்கில் பாலிடெக்னிக்,பொறியியல் கல்லூரிகள் உட்பட 52 கல்லூரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.அதன்படி,52 கல்லூரி முதல்வர்களும் விசாரணைக்கு நாளை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
sunil gavaskar rohit sharma
Actor Abhinay
gold price
Tamilisai Soundararajan Selvaperunthagai
rain update
Chennai high court