சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் 9 பேர் மீது குற்றசாட்டுகளை பதிவு செய்ய அனுமதி கோரி புதிய மனு.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது கூட்டு சதி பிரிவில் வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி சிபிஐ புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக 120 பி மற்றும் விடுபட்ட பிரிவுகளின் கீழ் குற்றசாட்டு பதிவு செய்ய அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ புதிய மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தமிழகம் மட்டுமின்று நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது.
இந்த வழக்கு ஆரம்பத்தில் விசாரணைக்கு வரும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என நீதிபதி தனது கருத்தை பதிவு செய்திருந்தார். இருப்பினும், இவ்வழக்கு தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் 9 பேர் மீது கூட்டுச்சதி பிரிவுகள் கீழ் பதிவு செய்ய அனுமதி கோரி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை அடிப்படையில் கூடுதல் பிரிவுகளில் குற்றசாட்டு பதிவு செய்ய அனுமதி வேண்டும் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…