பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்க பணம் பெற்றால் நீக்கபடுவார்கள் என ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை.
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் புதிய கட்சி தொடங்கவுள்ளார். அதற்கான அறிவிப்பு வரும் 31-ஆம் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். புதிதாக தொடங்கவுள்ள கட்சிக்கு மேற்பார்வையாளர் தமிழருவி மணியனும், கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி ஆயோரை நியமனம் செய்யப்பட்டது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சி பணிகள் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், வரும் 25-ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பூத் கமிட்டி போன்றவற்றிற்கு நிர்வாகிகளை நியமிக்கும்போது பணம்பெறக்கூடாது என்றும் அப்படி பணம் பெற்றால் நீக்கப்படுவார்கள் எனவும் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுக்க கூடாது என்றும் நிர்வாகிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…