அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக ஆர்.வேல்ராஜ் அவர்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த சூரப்பா ஒய்வு பெற்றதையடுத்து, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக ஆர்.வேல்ராஜ் அவர்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்துள்ளார். இவர் 3 ஆண்டுகள் பணியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள வேல்ராஜ் அவர்கள், அண்ணா பல்கலைக்கழக ஆற்றல் ஆய்வு துறை பேராசியராக, இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். கல்வித்துறையில் 33 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், 7 நாடுகளுக்கு சென்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக பொறுப்பேற்றுள்ள ஆர்.வேல்ராஜ் ஓரிரு நாட்களில் பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது.
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…