பிரதமர் மோடி பிப்.25-ஆம் தேதி கோவை வரவுள்ளதாக பாஜகவின் சிடி ரவி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு வரும் 25-ஆம் தேதி மீண்டும் வரும் பிரதமர் மோடி அரசு பாஜக நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். பிப் 19-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வருவதாகவும் சிடி ரவி தெரிவித்துள்ளார். மேலும், மத்திய பாதுகாப்பாத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வரும் 21-ஆம் தேதி சேலம் வருகிறார் என்றும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இன்று சென்னை வந்துள்ள பிரதமர் மோடி, தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். நேரு நேரு உள்விளையாடு அரங்கில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மோடி, உள்நாட்டிலேயே தயாரான அர்ஜூன் மார்க் 1ஏ பீரங்கியை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனைத்தொடர்ந்து, பல்வேறு முக்கியத் திட்டங்களை சென்னையில் துவக்கி வைத்து, அடிக்கல் நாட்ட உள்ளார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…