டிச.10ல் நடக்கவிருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.
மாண்டஸ் புயல் காரணமாக ஊரக திறனாய்வு தேர்வு தேதியை மாற்றி அறிவித்துள்ளது அரசு தேர்வுகள் இயக்ககம். தமிழகத்தில் புயல் எச்சரிக்கை எதிரொலி காரணமாக டிசம்பர் 10ல் நடக்கவிருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு டிசம்பர் 17-ல் நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…