தமிழக சட்டப்பேரவைதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.!

Default Image

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த  8-ம் தேதி தொடங்கியது.இதையெடுத்து தமிழக சட்டப்பேரவை வருகின்ற ஏப்ரல் 09-ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில் சமீபத்தில் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற  அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் 31-ம் தேதியுடன் சட்டப்பேரவை முடிவடைகிறது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் எதிர்க்கட்சிகள்  விடுத்த கோரிக்கை காரணமாக மார்ச் 31-ம் தேதி வரை நடைபெற இருந்த கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைவதாக  நேற்று சபாநாயகர் தனபால் அறிவித்தார்.இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்