ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு தயாரித்து கொடுத்த இருவரை கைத செய்த காவல்துறை.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே இயங்கி வரும் தனியார் நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவன பெண் தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு வழங்கிய இருவர் கைது செய்யப்பட்டனர். தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவை வழங்கியதாகவும், அஜாக்கிரதையாக செயல்பட்டதாலும் சமையல் மேற்பார்வையாளர்கள் பிபின், கவியாசரேன் கைது செய்யப்பட்டனர். தங்கும் விடுதி நடத்தி வரும் சதாசிவம் தலைமறைவான நிலையில், அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…