ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை மனு தாக்கல் செய்துள்ளார்.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பதிவான வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், மே 31-ஆம் தேதி வரை ஆர் எஸ் பாரதிக்கு தரப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். ஆர் எஸ் பாரதி ஜாமீனுக்கு எதிரான மனு இன்று நீதிபதி நிர்மல்குமார் விசாரிக்க உள்ளார். சரணடையும் நாளிலேயே ஜாமீன் மனுவை பரிசீலிக்க கோரிய ஆர் எஸ் பாரதி மனுவும் இன்று விசாரணை வர உள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…