#BREAKING: ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீஸ் மனு.!

Default Image

 ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை மனு தாக்கல் செய்துள்ளார்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பதிவான வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதிக்கு  ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், மே 31-ஆம் தேதி வரை  ஆர் எஸ் பாரதிக்கு  தரப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். ஆர் எஸ் பாரதி ஜாமீனுக்கு எதிரான மனு இன்று நீதிபதி நிர்மல்குமார் விசாரிக்க உள்ளார். சரணடையும் நாளிலேயே ஜாமீன் மனுவை பரிசீலிக்க கோரிய ஆர் எஸ் பாரதி மனுவும் இன்று விசாரணை வர உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்