#BREAKING: கரையை தொட்ட நிவர் புயலின் வெளிச்சுற்று.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நிவர் புயலின் முக்கிய பகுதி கரையை தொட இன்னும் 5 முதல் 6 மணி நேரம் ஆகும் என கணிப்பு.
அதி தீவிர புயலாக மாறிய நிவரின் வெளிச்சுற்று கடலூர் மாவட்டத்தில் கரையை தொட்டது. புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டதால் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
மேலும், புயலின் வெளிச்சுற்று கரையை தொட்ட நிலையில் இன்னும் 6 மணி நேரத்தில் புயலின் மையப்பகுதி கரையை தொடும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நிவர் புயல் காரணமாக சென்னையில் 40 கி.மீ முதல் 50 கி.மீ வேகத்தில் தற்போது காற்று வீசி வருகிறது.
அதி தீவிர புயலாக மாறிய நிவர் தற்போது 16 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,
February 8, 2025![IND vs ENG 2nd ODI cricket match](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-vs-ENG-2nd-ODI-cricket-match.webp)
நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!
February 8, 2025![rohit sharma Kevin Pietersen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-Kevin-Pietersen.webp)
“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!
February 8, 2025![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-rohit-sharma-.webp)
டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
February 8, 2025![narendra modi HAPPY](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/narendra-modi-HAPPY-.webp)