நிலமோசடி வழக்கை ரத்து செய்ய கோரிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு மீது செப்டம்பர் 13-ல் உத்தரவு.
தன் மீதான நிலமோசடி வழக்கை ரத்து செய்ய கோரிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு மீது செப்டம்பர் 13-ல் உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். மருமகனின் சகோதரரின் சொத்துக்களை அபகரித்ததாக ஜெயக்குமார் மீதான வழக்கில் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
இதனிடையே, சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் ஆகிய இருவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. அப்போது, தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாக ஜெயக்குமார் மீது மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதான ஜெயக்குமார் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து, நிலமோசடி வழக்கை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தொடுத்திருந்தார். இந்த வழக்கின் உத்தரவு செப்டம்பர் 13-ல் சென்னை உயர் நீதிமன்ற பிறப்பிக்கிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…