முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில்,ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனியே ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சற்று நேரத்திற்கு முன் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதிமுகவில் சலசலப்பு நிலவி வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் சென்கிட்டையன் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
ஹரியானா : இன்று காலை 7 மணிக்கு ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி…
சென்னை : சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னதிரைக்கு வந்து கலக்கிக் கொண்டு இருப்பார்கள்.…
சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ஹைதராபாத் : பழம்பெரும் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் காயத்ரி(38) இன்று அதிகாலை காலமானார். காயத்ரிக்கு கணவர் மற்றும்…
சென்னை : நடிகர் அஜித்குமார் அண்மையில், "வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்” என்ற பைக் டூர் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். சென்னையை…