தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஏற்கனவே சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், இந்த ஊரடங்கை மேலும், ஜூன் 21 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. அதன் படி கொரோனா அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து, 27 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பேக்கரிகள் மற்றும் ஹோட்டல்களுக்கு பார்சல் மூலம் உணவு வழங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது போல, தற்பொழுது இனிப்பு மற்றும் கார வகை விற்பனை செய்யக்கூடிய கடைகளுக்கும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இனிப்பு கார வகைகள் பார்சலில் மட்டுமே விற்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…