#Breaking:வடகிழக்கு பருவ மழை:10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் – தமிழக அரசு அரசாணை!

Published by
Edison

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,வடகிழக்கு பருவமழை  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் மற்றும் கண்காணிக்கவும் 10 மாவட்டங்களுக்கு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி,

  1. திருச்சி – திரு.ஜெ.ஜெயகாந்தன், ஐ.ஏ.எஸ் (கமிஷனர் பி&இ, சென்னை),
  2. ஈரோடு  – டாக்டர் எஸ்.பிரபாகர், ஐஏஎஸ் (நிர்வாக இயக்குனர், சென்னை),
  3. வேலூர்  – திரு.கே.நந்தகுமார், ஆணையர்,(கல்வி கமிஷனர்,சென்னை),
  4. ராணிப்பேட்டை – டாக்டர் ஆர்.செல்வராஜ், ஐ.ஏ.எஸ் (பஞ்சாயத்துகள் கமிஷனர்,சென்னை),
  5. நாகப்பட்டினம் -டாக்டர் கே. பாஸ்கரன், ஐஏஎஸ் (தமிழக கடல்சார் வாரியம் -துணைத் தலைவர் & தலைமை நிர்வாக அதிகாரி, சென்னை)
  6. கடலூர்,சிதம்பரம் – திரு வி. அருண் ராய், ஐஏஎஸ் ( MS&ME துறை அரசு செயலாளர், சென்னை)
  7. மதுரை – திரு டி.என். வெங்கடேசன், ஐ.ஏ.எஸ் (கருவூலங்கள் மற்றும் கணக்கு கமிஷனர், சென்னை),
  8. திருவள்ளூர் – டாக்டர் ஆர் ஆனந்தகுமார், ஐஏஎஸ் உறுப்பினர்( விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயலாளர்) ,
  9. அரியலூர்,பெரம்பலூர் – திரு அனில் மேஷ்ராம், ஐ.ஏ.எஸ் (டிஎன் சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர்),
  10. விருதுநகர் – திரு.சி.காமராஜ், ஐ.ஏ.எஸ் (பிற்படுத்தப்பட்டோர் இயக்குனர், சென்னை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago