பசுமை தீர்ப்பாயத்தால் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட ஆய்வுக்குழு தூத்துக்குடி விமானம் நிலையம் வந்தது
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த 3பேர் குழு இன்று மாலை தூத்துக்குடிக்கு வருகிறது என்று அம்மாவட்டஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் நாளை காலை வல்லுநர் குழு ஆய்வு செய்கிறது.என்றும் வல்லுநர் குழு நாளை தூத்துக்குடியில் பொதுமக்களை சந்திக்க உள்ளது. தேவைப்பட்டால் வெளியேயும் இந்த 3பேர் குழு ஆய்வு மேற்கொள்ளும் மேலும் நாளை காலை 11.30 மணிக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…