BREAKING NEWS”ஸ்டெர்லைட் ஆலை” ஆய்வுகுழு தூத்துக்குடி வந்தது…!!!

Default Image

பசுமை தீர்ப்பாயத்தால் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட ஆய்வுக்குழு தூத்துக்குடி விமானம் நிலையம் வந்தது

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த 3பேர் குழு இன்று மாலை தூத்துக்குடிக்கு வருகிறது என்று அம்மாவட்டஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் நாளை காலை வல்லுநர் குழு ஆய்வு செய்கிறது.என்றும் வல்லுநர் குழு நாளை தூத்துக்குடியில் பொதுமக்களை சந்திக்க உள்ளது. தேவைப்பட்டால் வெளியேயும் இந்த 3பேர் குழு ஆய்வு மேற்கொள்ளும் மேலும் நாளை காலை 11.30 மணிக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்