BREAKING NEWS:தூத்துக்குடி துப்பாக்கி சூடு:மேலும் 74 பேரை விடுவிக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவு..!!

Default Image

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திலும்,தடை மீறி போரட்டம் நடத்தியது மற்றும் கலவரத்தை ஏற்படுத்தியது போன்றவைகளில் போராட்டத்தில் ஈடுபட்ட போரட்டக்காரர்கள் பலரை  கைது செய்தது காவல் துறை இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட மேலும் 74 பேரை விடுவிக்க தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.
  • ஏற்கனவே 65 பேரை சொந்த ஜாமீனில் விடுவிக்க தூத்துக்குடி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது  இதுவரை மொத்தம் 139 பேருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது மாவட்ட நீதிமன்றம்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்