BREAKING NEWS:தூத்துக்குடி துப்பாக்கி சூடு எதிரொலி: 3மாவட்ட மாணவர்களின் 10 வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பிற்கான கால அவகாசம் நீட்டிப்பு..!!

Default Image

தூத்துக்குடி துப்பாக்கி சூடு காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் போரட்டங்களும் அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருவதாலும் மற்றும் 3 மாவட்டங்களில் இணையதள சேவை தூண்டிப்பாலும் பல்கழை தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தூத்துக்குடி ,நெல்லை கன்னியாகுமரி  மாவட்ட மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.3 மாவட்டங்களில் அமைதி திரும்பிய அடுத்த 3 நாளிலுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்