BREAKING NEWS:தூத்துக்குடிக்கு தமிழகத்தை சேர்ந்த அதிரடி படைவருகை..!!

Default Image

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100வது நாள் போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13பேர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி நகரமே போர்களமானது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தூத்துக்குடியில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர், இந்த நிலையில் தமிழக அதிரடிப்படையை சேர்ந்த சுமார் 60வீரர்கள் தூத்துக்குடி சென்றடைந்தனர். மேலும் கலவரங்கள் எதுவும் நடக்காமல் தடுக்க அதிரடிப்படை வீரர்கள் வருகை தந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்