BREAKING NEWS:”சிறை கைதி சொகுசு வாழ்க்கை எதிரொலி” மதுரை மத்திய சிறை திடீர் சோதனை…!!

Default Image

மதுரை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் சிறைகளில் சிறை கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக புகார் எழுந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் கோதனை நடைபெற்றது.இந்நிலையில் இன்று மதுரை மத்திய சிறையில் டி.ஜ.ஜி., பழனி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

Image result for MADURAI CENTRAL JAIL

இந்த சோதனையில் சுமார் 150 போலீசார் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் புழல்சிறை , சேலம், கோவை சிறைகளில் சோதனை நடத்தப்பட்டதை தொடர்ந்து இன்று மதுரையில் சோதனை நடக்கிறது.

Image result for SALEM CENTRAL JAIL

மேலும் புழல்சிறைகளில் டிவி,ரோடியோசெல்போன் போன்றவை கைதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்