BREAKING NEWS:கூடுகிறது செப்.9தமிழக அமைச்சரவை கூட்டம் ..!!7 பேர் விடுதலை அறிவிப்பு இருக்குமா..?

Default Image

தமிழக அமைச்சரவை கூட்டம் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறகிறது.

 

தமிழக அமைச்சரவை கூட்டம் செப்.9 தேதி கூடுகிறது.இதில் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் உட்பட 7பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடைபெறவுள்ளது.

இதனால் இவர்களின் விடுதலை குறித்து விவாதிக்கப்பட்ட பின் விடுதலை குறித்து அறிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்றம் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்