உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து எடியூரப்பா பதவி விலக வேண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது அரசியல் சட்டம், ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், குட்கா வழக்கில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் பதவி விலக வேண்டும் என்றும் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…