BREAKING NEWS:எடியூரப்பா பதவி விலக வேண்டும்!நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி!ஸ்டாலின்

Default Image

உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து எடியூரப்பா பதவி விலக வேண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது அரசியல் சட்டம், ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், குட்கா வழக்கில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் பதவி விலக வேண்டும் என்றும்  கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்