BREAKING NEWS:அப்போலோ மருத்துவமணையில் இருந்த ஜெயலலிதா கைப்பட எழுதிய உணவு பட்டியல் வெளியீடு..!!!

Default Image

அப்போலோ மருத்துவமணையில் இருந்த போது ஜெயலலிதா தனது கைப்பட எழுதிய உணவு பட்டியல் ஆறுமுகசாமி ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது அதில்

தனக்கு என்ன உணவு தேவை என்பது குறித்து ஜெயலலிதா கைப்பட எழுதிய உணவு பட்டியலை வெளியிட்டது ஆறுமுகசாமி ஆணையம்.

  • அதன்படி 2016 ஆக.2ம் தேதி ஜெயலலிதாவே கைப்பட எழுதிய உணவு பட்டியலை ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் தாக்கல் செய்துள்ளார்.அதில்
  • காலையில் ஒன்றரை இட்லி,4 ரொட்டி துண்டுகள்,காபி,இளநீர்,ஆப்பிள்,பிஸ்கட் சாப்பிடுவதாக எழுதியுள்ளார்.
  • மதிய உணவாக சாதம்,தயிர்,முலாம்பழம் சாப்பிடுவதாக ஜெயலலிதா எழுதியுள்ளார்.
  • இரவு உணவாக உலர் பழங்கள்,இட்லி,உப்புமா,தோசை,ரொட்டி,பால் சாப்பிடுவதாக எழுதியுள்ளார்.

ஜெயலலிதாவின் உடல்நலத்தை கவனித்த மருத்துவர் சிவக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்