#BREAKING: நீட் முறைகேடு – சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு.!

Default Image

நீட் தேர்வு  ஆள் மாறாட்ட முறைகேடு வழக்கில் கைப்பற்றப்பட்ட சான்றிதழ்களை வழங்கக் கோரிய வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள மாணவர் தொடர்ந்த வழக்கில், தனது 10 மற்றும் 12-ம் வகுப்பு உள்ளிட்ட சான்றிதழ்களை வழங்க உத்தரவு விடவேண்டும் என மாணவர் கோரிக்கை வைத்தார். இந்நிலையில், இந்த வழக்கில் ஜூலை 31-ம் தேதி சிபிசிஐடி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைக்கப்பட்டது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்