ஆங்கில ஊர் பெயர்கள் மாற்றம் தொடர்பான அரசாணை திரும்பப்பெறப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழில் ஊர்ப்பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்து அரசாணை திரும்பப் பெறப்படும். ஊர் பெயர்களில் ஆங்கில உச்சரிப்பு குறித்து அரசாணை வாபஸ் பெறுவதாக ட்விட்டரில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதிவிட்டுள்ளார்.
நிபுணர்களை வைத்து ஆங்கில உச்சரிப்பு குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து தரப்பினரின் கருத்து கேட்டு பின்னர் புதிய அரசாணை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
Vellore இனி Veeloor இல்லை; Vellore தான்.
ADAYAR இனி ADAIYAARU இல்லை; ADAYAR தான் .
PALAR இனி PAALAARU இல்லை; PALAR தான்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…