தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான 17 நிறுவனங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் ரூ.15128 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஜெர்மனி, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தொழில் நிறுவனங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து. இதில், 9 நிறுவனங்கள் நேரடியாகவும், எட்டு நிறுவனங்கள் காணொளி மூலமாகவும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் தமிழகத்தில் 47 ஆயிரத்து 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல கடந்த ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 41 நிறுவனங்களுடன் 8,000 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…