மேகதாது அணை குறித்து பரிசீலிக்க தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தது.
இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஆர்.கே ஜெயின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், கர்நாடக அரசு மேகதாது அணைக்கான முதல் கட்ட திட்ட அறிக்கை காவிரி ஆணையத்திடம் ஒப்படைக்க பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. மேகதாது அணை குறித்து பரிசீலிக்க தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து ,கர்நாடகாவின் மேகதாது அணை கோரிக்கை குறித்து ஆணையம் பரிசீலிக்கவில்லை.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…