மேகதாது அணை குறித்து பரிசீலிக்க தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தது.
இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஆர்.கே ஜெயின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், கர்நாடக அரசு மேகதாது அணைக்கான முதல் கட்ட திட்ட அறிக்கை காவிரி ஆணையத்திடம் ஒப்படைக்க பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. மேகதாது அணை குறித்து பரிசீலிக்க தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து ,கர்நாடகாவின் மேகதாது அணை கோரிக்கை குறித்து ஆணையம் பரிசீலிக்கவில்லை.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…