கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த காவல்துறைக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்குமுன் கோடநாடு வழக்கை செப் 2ம் தேதிக்கு உதகை நீதிமன்றம் ஒத்திவைத்தியிருந்தது. இந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், வழக்கின் எந்த கட்டத்திலும் விசாரணையை விரிவுபடுத்த முடியும் என்றும் தாமதமானாலும் உண்மையை கண்டறிவதில் கூடுதல் விசாரணை உதவியாக இருக்கும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்து, கோடநாடு வழக்கை மேற்கொண்டு விசாரிக்க கூடாது என்று கோவையை சேர்ந்த அபினவ் ரவி என்பவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.
காவல்துறை தாக்கல் செய்யும் ஆவணங்களை ஏற்பதா? வேண்டாமா என்பதை நீலகிரி நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும், செய்யாவிட்டாலும் காவல்துறை கூடுதல் விசாரணை நடத்தலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…