இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் காவல்துறை துன்புறுத்துவதக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார். விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் துன்புறுத்திக்கின்றனர் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து குறித்து போலீஸ் விசாரணை நடத்திய நிலையில், கமல் தற்போது வழக்கு தொடுத்துள்ளார்.
மேலும் ஏற்கனவே விசாரணைக்கு ஆஜரான நிலையில், விபத்து நடந்தது எப்படி என நடித்துக்கட்டுமாறு துன்புறுத்துவதாக கமல் புகார் அளித்துள்ளார். கமல்ஹாசனின் மனுவை அவசர வழக்காக எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனிடையே இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் இறந்தது பற்றி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…
சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…