தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை இன்று 315 வாக்கு மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இந்த வாக்கு எண்ணும் பணியில் சுமார் 2 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை மிக தீவிரமாக நடந்து வருகிறது.இந்நிலையில் குலுக்கல் முறையில் ஒரு சுயேட்சை வேட்பாளர் தேர்ந்து தெடுக்கப்பட்டு உள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியத்தில் உள்ள அய்யம்பாளையம் ஊராட்சியில் அடுத்த சின்ன ஓலைப்பாளையம் கிராமத்தில் சுயேட்சை வேட்பாளர்களாக அங்கப்பன் ,பொன்னுசாமி இருவரும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டனர்.
இதைஅடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் அங்கப்பன் , பொன்னுசாமி இருவரும் தலா 47 வாக்குகள் பெற்று இருந்தனர்.இதனால் தேர்தல் நடத்தும் அதிகாரி ஹரிகரன் இருவருடைய ஒப்புதலுடன் குலுக்கல் முறையில் இருவரின் பெயரையும் ஒரு சீட்டில் எழுதி போட்டு இருவரின் முன்னிலை ஒருவர் சீட்டு எடுக்கப்பட்டது.அதில் அங்கப்பன் பெயர் இருந்ததால் அவர் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…