தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை இன்று 315 வாக்கு மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இந்த வாக்கு எண்ணும் பணியில் சுமார் 2 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை மிக தீவிரமாக நடந்து வருகிறது.இந்நிலையில் குலுக்கல் முறையில் ஒரு சுயேட்சை வேட்பாளர் தேர்ந்து தெடுக்கப்பட்டு உள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியத்தில் உள்ள அய்யம்பாளையம் ஊராட்சியில் அடுத்த சின்ன ஓலைப்பாளையம் கிராமத்தில் சுயேட்சை வேட்பாளர்களாக அங்கப்பன் ,பொன்னுசாமி இருவரும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டனர்.
இதைஅடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் அங்கப்பன் , பொன்னுசாமி இருவரும் தலா 47 வாக்குகள் பெற்று இருந்தனர்.இதனால் தேர்தல் நடத்தும் அதிகாரி ஹரிகரன் இருவருடைய ஒப்புதலுடன் குலுக்கல் முறையில் இருவரின் பெயரையும் ஒரு சீட்டில் எழுதி போட்டு இருவரின் முன்னிலை ஒருவர் சீட்டு எடுக்கப்பட்டது.அதில் அங்கப்பன் பெயர் இருந்ததால் அவர் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது.
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…