மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரிப்பால் அதன் உற்பத்திக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்தது தமிழக அரசு.
மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு 30% மூலதனம் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. முன்னுரிமை அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு சிட்கோ, சிப்காட் மூலம் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி ஒன்றை சாளர முறையில் விரைந்து அனுமதி வழங்கப்படும்.
மதுரை : மரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள்…
சென்னை : டெல்லியில் 4 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வந்த மதராஸி முகாம் இடிக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக தமிழர்கள்…
சென்னை : நேற்றைய தினம் கூட்டணி விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர்…
சென்னை : மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கியது. 100 உயர பிரமாண்ட கொடியை ஏற்றிவைத்த ஸ்டாலின்,…
சென்னை : தமிழ்நாட்டில் வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 எம்.பி.க்களின் மாநிலங்களவை பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதி உடன்…
சென்னை : ராஜ்யசபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். ராஜ்யசபா வேட்பாளர்களாக அக்கட்சியின்…